தந்தையின் வாகன சில்லினுள் சிக்கி உயிரிழந்த குழந்தை!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை செலுத்திய வானுடன் மோதி இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை – தம்பலகாமம் பகுதியை சேர்ந்த ரஜீந்தன் நட்சத்திரா (02 வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. பொலிஸார் தீவிர விசாரணை தந்தை வானை பின்னால் எடுத்த போது சிறுமி தவறி விழுந்து வானுக்குள் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் … Continue reading தந்தையின் வாகன சில்லினுள் சிக்கி உயிரிழந்த குழந்தை!